Athletics

பாரிஸ் ஒலிம்பிக்கில் கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன !!

பிரான்ஸில் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை சார்பாக ஆண்கள் சார்பாக

0 Minute
Srilanka

விசாகளை பெற்றுக்கொள்ள இன்றிலிருந்து புதிய நடைமுறை !!

விசாகளை பெற்றுக்கொள்வதற்கான புதிய முறை இன்றிலிருந்து அமுலாகும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான வசதிகள், நாட்டில் தங்கியிருக்கும்

0 Minute
Srilanka

நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சரத் வீரசேகர

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை விரைவாக முடிப்பதை உறுதிப்படுத்த தோல்வியடைந்தமைக்கு ஆளும் கட்சி வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற

0 Minute
Srilanka

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் 21 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச்

0 Minute
Latest News

தோட்டத்தொழிலார்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார் ஜனாதிபதி !!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் நிறுவனங்களினதும் தொழிற்சங்கங்களினதும் கருத்துக்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு

0 Minute
Srilanka

ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயங்கியவர்கள் இன்று அதிகாரத்திற்கு ஆசைப்படுகின்றார்கள் !!

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்டு சென்ற கட்சிகள் இறுதியில் காணாமல் போன வரலாறுகளே கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாக பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின்

0 Minute
Srilanka

மாற்றத்தினை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும் – ஹர்ஷன

நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நிலைக்காது என்பதை சர்வதேச

0 Minute
Srilanka

யாழில் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் மோசடி : கொழும்பில் பதுங்கியிருந்த பெண் கைது !!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து கொழும்பில் தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு அனுப்பி

0 Minute
Srilanka

யாழில் இருந்து வயாவிளானுக்கு பேருந்து சேவை !!

வலிகாமம் வடக்கு வயாவிளான் ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கடற்தொழில் அமைச்ர்

0 Minute
Cricket

32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணி நாளை முதல் பயிற்சியில் !!

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியை உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு

1 Minute
Latest News

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உயர் அதிகாரிகளோடு சந்திப்பு

அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு உத்தியோகப்பூவை விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம்சிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளோடு கலந்துரையாடலில்

0 Minute
Latest News

போதைப்பொருள் பாவனைக்காக திருட்டு – யாழில் இளைஞர் கைது !!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர். குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு

1 Minute
Cricket

பெங்களூரு அணிக்காக விளையாட மாட்டேன் – மக்ஸ்வெல்

ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக எஞ்சிய போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என அவுஸ்ரேலிய வீரர் கிளெய்ன் மெக்ஸ்வெல் அறிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு

0 Minute
Latest News

கிழக்கில் பாரியளவிலான காணி கொள்ளை – அம்பலப்படுத்திய சஜித்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிழக்கில் பாரியளவிலான காணி கொள்ளை இடம்பெறுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே பொய்களை நம்பாமல் நாட்டுக்கு எத்தகையதொரு தலைவர் தேவை

1 Minute
Latest News

தாயையும் மக்களையும் வீடுபுகுந்து தாக்கிவிட்டு இளைஞர் தற்கொலை – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் தாயையும் மக்களையும் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை

1 Minute
Srilanka

எமக்கு மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும் – எம்.பி.க்கள் கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அல்லது குறைந்த விலையில் என்றாலும் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்

0 Minute
Srilanka

பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் பேச்சு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கை வந்திருந்த பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். பிம்ஸ்டெக்

1 Minute
Latest News

மின்சாரம் தாக்கி ஐ.தே.க. உறுப்பினர் உயிரிழப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இன்று (16) காலமானார். 1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த

0 Minute
Football

இங்கிலிஷ் பிரிமியர் லீக் லிவர்பூல் மற்றும் அர்செனல் தோல்வி !!

இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் ஆஸ்டன் வில்லா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக இங்கிலிஷ்

1 Minute
World

சிட்னியில் உள்ள தேவாலயத்தில் பிஷப் கத்தியால் குத்தப்பட்டார்..!!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் தேவாலய ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அருட்தந்தை உள்ளிட்டவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆராதனையின் போது அருட்தந்தை மீது அடையாளம் தெரியாத

0 Minute
Srilanka

தொலைபேசிகள், மின்சார உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்

0 Minute
Latest News

இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மட்டும் நீக்கம் !!!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மட்டும் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய

0 Minute
Srilanka

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளித்த பெண்ணும் கணவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த மூவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் நீரில் அடிபட்டு செல்வதை கண்டு அவரது கணவர் அவரை

0 Minute
Latest News

O/L பரீட்சைக்காக மேலதிக பாதுகாப்பு – பரீட்சைகள் திணைக்களம்

இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமான அணுகல் அல்லது வினாத்தாள்களை சேதப்படுத்துவதைத்

0 Minute
Latest News

இலங்கையில் கொரோனாவால் பதிவாகிய இரண்டாவது மரணம் : யாழில் சம்பவம்

கடந்த ஒரு வாரத்துக்குள் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான இரண்டாவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. குருநாகலையில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்த

0 Minute
Latest News

தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தலைவரை தமிழ்மக்கள் அடையாளம் காணவில்லை – சார்ள்ஸ் எம்.பி.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தலைவரை தமிழ் மக்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு உட்பட

0 Minute
Latest News

வொஷிங்டன் DC இல் ஐ.எம்.எப். உலக வங்கியின் வசந்த கூட்டம் !!

சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இன்று நடைபெறுகின்றது. அடுத்த தவணை நிதியை பெறுவதற்கும், கடன் மறுசீரமைப்பை விரைவில்

0 Minute
Srilanka

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் !!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி

0 Minute
Srilanka

குடிபோதையில் குழப்பம் – யாழில் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இசைநிகழ்வில்

0 Minute
Latest News

கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் – எஸ். ஜெய்சங்கர்

இலங்கையின் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்

0 Minute
Srilanka

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் மத்திய

0 Minute
Latest News

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் – இராஜாங்க அமைச்சர்

எதிர்காலத்தில் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாகனங்களை இறக்குமதி செய்ய படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் கையிருப்பு 5

0 Minute
Politics

70 ஈரானிய ஆளில்லா விமானங்கள் வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவிப்பு

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 70 ஈரானின் ஆளில்லா விமானங்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஊடகமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடலில்

0 Minute
Latest News

தமிழ் சிங்கள மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகமும் வாழ்த்து !!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சிங்கள மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. “எமது இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் இனிய சிங்கள மற்றும் தமிழ்

1 Minute
Srilanka

சித்திரைப் புத்தாண்டுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் வாழ்த்து

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்பனவற்றை அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது. The #EUinSriLanka

1 Minute
Srilanka

பிரெஞ்சு தூதரகத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது. தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது. .@franceinColombo vous souhaite

1 Minute
Latest News

சித்திரைப் புத்தாண்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையர்கள் உட்பட உலகெங்கிலும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய கொண்டாட்டங்களில் ஈடுபடும் சமூகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பெங்காலி, கெமர், லாவோ, மியன்மார்,

1 Minute
Srilanka

மதவாச்சி பொலிஸாரின் அட்டூழியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதவாச்சி பொலிஸ் அதிகாரிகள் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விரைவானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. அந்த இளைஞன் மீது

0 Minute
Srilanka

அனைத்து வேட்பாளர்களுக்கும் கல்வி தகமை இருக்கின்றதா ? நவீன் கேள்வி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தமது கல்வித் தகுதியை பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். வேட்பாளர்கள் பகிரங்க விவாதங்களில்

0 Minute
Sports

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ்: நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் அரையிறுதியில் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-4 1-6 6-4 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

1 Minute
Srilanka

ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !!

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அந்த கட்சியின்

0 Minute
Latest News

பொது மன்னிப்பின் அடிப்படையில் பல சிறை கைதிகள் விடுதலை !!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து பொது மன்னிப்பின் அடிப்படையில் பல சிறைக் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து சிறு

0 Minute
Latest News

இரண்டு தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சிலர்

0 Minute
Srilanka

பட்டாசு கொளுத்தும் போது அவதானம் – 17 விகிதமானவர்களுக்கு கண் பார்வை பிரச்சினை ஏற்படுகின்றது

பண்டிகைக் காலங்களில் பட்டாசு கொளுத்தும் போது அதனால் ஏற்படும் விபத்துகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால்

0 Minute
Sports

2024 லிங்க பிரிமியர் லீக்கிற்கான வீரர் பதிவு தொடங்கியது

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Minute
Latest News

பாரிய குற்றமிழைத்தவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் – சிறைச்சாலைகள் திணைக்களம்

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களும் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை காலத்தை

0 Minute
Latest News

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வலுவான உதவிகளை வழங்குவோம் – இந்தியா

இலங்கையுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர்,

1 Minute
Latest News

நேரடி விவதத்திற்கு சஜித் தயார் ? அனுர ரெடியா? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி விவதத்தை நடத்த சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி

0 Minute
Latest News

15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை

எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த

0 Minute
Srilanka

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் சாத்தியம் !!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெமட்டகொடையில் இன்று நடைபெற்ற நிகழ்வை அடுத்து

0 Minute