Latest News

நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் மேலதிகமாக நிதி தேவைப்படும் ??

அரசியலமைப்பின் படி வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு மேலதிகமாக 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித்

0 Minute
Srilanka

வெடுக்குநாறிமலை வழக்கு : பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை !!!

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல்

0 Minute
Latest News

வெடுக்குநாறி மலை கைது நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டம் !!

வவுனியா வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செல்வராசா

0 Minute
Latest News

ஜனாதிபதி மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது

0 Minute
Latest News

பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை !!

2023 உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை நாளை (19) முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்

0 Minute
Business

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைவு !!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை

0 Minute
Srilanka

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் மரணம் : கணவர் மீது சந்தேகம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் உயிரிழப்புக்கு அவரது கணவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது. தொல்புரம் கிழக்கு, சிவபூமி

0 Minute
Srilanka

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சு !!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சிகயின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் தொடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை

0 Minute
Cricket

பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் : 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்

0 Minute
Srilanka

வெளிநாட்டு ஆசையை காட்டி 254 கோடி ரூபாய் மோசடி : வடக்கில் சம்பவம்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த ஆண்டு பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 254 கோடி ரூபாய்

0 Minute
Srilanka

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் : மூதூரில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் சமய வழிபாட்டின்போது இடம்பெற்ற சம்பவங்களை கண்டித்து மூதூரில் இன்று (18) போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட 8

0 Minute
Latest News

யாழ் பல்கலையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வு குறித்து விசாரணை !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு நடத்தியமை குறித்து விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. டிசம்பர்

1 Minute
Cricket

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிந்து ஹசரங்க !!

இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக வனிந்து ஹசரங்க மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். ஹசரங்காவின் நடத்தை தொடர்பாக நடுவர்,

0 Minute
Cricket

ஹெல்மெட்டைக் கொண்டுவந்து வெற்றியைக் கொண்டாடிய முஷ்பிகுர் – VIDEO

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 235 என்ற வெற்றி இலக்கை நோக்கில

1 Minute
Cricket

டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் !!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

1 Minute
Srilanka

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: நான்கு விமானங்கள் சேவையில் இல்லை – தொடரும் பிரச்சினை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான நான்கு விமானங்கள், எஞ்சின் பிரச்சினை காரணமாக தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். எயார்லைன்ஸுக்குச்

0 Minute
Srilanka

எந்த தேர்தல் முதலில் வரும்: ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா?

தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த விரும்பம் தெரிவித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர்

0 Minute
Srilanka

கைதானவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் !!

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். நாளை மறுதினம்

0 Minute
Latest News

வெடுக்குநாரிமலை ஆலய பூசகர் உட்பட ஐவரின் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்குமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தங்களின் கைது

0 Minute
Srilanka

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் – அநுரகுமார திஸதாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை

1 Minute
World

புடின் கொடுத்த சொகுசு ரஷ்ய லிமோவில் கிம் பயணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசாக வழங்கிய சொகுசு காரில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயணம் செய்துள்ளார். கடந்த செப்டம்பரில் ரஷ்யாவில், கிம் மற்றும்

0 Minute
Srilanka

வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி: பொலிஸார் குவிப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன்,

0 Minute
Cricket

இலங்கை மற்றும் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்த தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் டுபாயில் நடந்த

1 Minute
Sports

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அகிப் ஜாவத் நியமனம் !

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவத் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவருக்கான

1 Minute
Latest News

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான்

0 Minute
Srilanka

குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் அறியப்படுத்தலாம்

குடிநீர் பிரச்சினைகள் காணப்படுமாயின் அப்பகுதி மக்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியும். அதற்காக 117 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு இடர்

0 Minute
Sports

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

1 Minute
Cinema

யோகி பாபுவின் ‘கஜானா’ டிரைலர்..!

போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குனர் பிரபாகரன் நடிபில், வேதிகா, ஜோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி

1 Minute
Cricket

4 ஓட்டங்களினால் சத்தத்தை தவறவிட்ட ஹ்ரிடோய் : இலங்கை அணிக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 286 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

0 Minute
Srilanka

யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் : மல்லாகம் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த

0 Minute
Srilanka

சிவராத்திரி தினத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திரண்ட மக்கள்: பொலிஸ் தடையை மீறிய போராட்டம்

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர்

1 Minute
Latest News

அடுத்த ஆண்டு மீண்டும் இறக்குமதி : வாகனங்களின் விலை அதிகரிக்கும் – இறக்குமதியாளர்கள்

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் அதன் தற்போதைய சந்தை விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. வரி

0 Minute
Srilanka

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே நேற்று இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக

1 Minute
Srilanka

தமிழக மீனவர்கள் 15 பேர் யாழ் கடற்பரப்பில் கைது !!

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்

1 Minute
Latest News

யாழிலிருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி: அனைவரையும் ஒன்றிணைய பகிரங்க அழைப்பு

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு

0 Minute
Srilanka

சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ய்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் புதிதாக 107 சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர்

1 Minute
Latest News

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை: கடற்படையும் உடந்தை ?? காணொளி வெளியானது VIDEO

UPDATE : பொன்னாலை சந்தியில் அமைந்திருப்பது கடற்படையினரின் சோதனைச்சாவடி எனவும் அது கடற்படை முகாம் அல்ல எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றச்செயலை ஏன் கடற்படையினர்

1 Minute
Srilanka

வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் செல்ல முடியாது – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்தமை

0 Minute
Latest News

மகளையும், மகனையும் கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று அம்பாறை, பெரிய நிலாவெளியில் பதிவாகியுள்ளது. தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் 63 வயதுடைய நபர்

0 Minute
Srilanka

ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சென்றுள்ளார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களை

0 Minute
Latest News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : 20ம் திகதி வாக்கெடுப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 20 ஆம் திகதி மாலை

0 Minute
Srilanka

வங்கிகளில் ஆங்கிலத்தில் காணப்படும் ஒப்பந்தப் படிவங்களில் கையெழுத்திட வேண்டாம் – மக்களே உஷார் !!

வங்கி ஒப்பந்தப் படிவங்கள் சிங்கள மொழியில் வழங்கப்படாவிட்டால் அதில் கையொப்பமிடுவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல்

0 Minute
Srilanka

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

நாட்டின் கடல்சார் சூழலுக்கு சேதம் விளைவித்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட X-Press Pearl கப்பலின் கப்டன் உட்பட 8 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை

1 Minute
Cricket

IPL தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் !

ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது பருவம் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கப்பிடல்ஸ் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர்

0 Minute
Srilanka

முல்லைத்தீவு ஊடகவியலாளர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவு ஊடகவியலாளர் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார். அழைக்கப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியை சந்தித்து

0 Minute
Srilanka

வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு !!

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் திருடர்கள் கைவரிசையை கட்டிவருகின்றனர். அங்கு செல்லும் திருடர்கள் பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில்

0 Minute
Srilanka

விபத்தில் சிக்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன

அனுராதபுரம், திரிப்பனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (14) காலை

0 Minute
Latest News

மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அதிரடியாக கைது

மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்ஷன விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த

0 Minute
Latest News

முட்டைக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சருக்கும் அகில

0 Minute
Srilanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது !

3 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் உள்ள இராணுவ

0 Minute