நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : 646 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் மூவாயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலேயே