கொரோனா வைரஸினால் மற்றுமொருவர் உயிரிழப்பு - சற்றுமுன்னர் வெளியான தகவல்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த மற்றொரு நோயாளி உயிரிழந்துள்ளார்.
64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தற்போது இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இதய நோயாளி மற்றும் நீண்டகால சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதய நோயாளி மற்றும் நீண்டகால சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
