ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் .. - April 18, 2022