கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்காவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வரைஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை ஐ.டி.எச், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 58 வயதுடைய ஆணே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments