கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஜாஎல பகுதியில் 06 பேரும் தெஹிவளை பகுதியில் ஒருவரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதகா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்னிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
197 பேரில் 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
197 பேரில் 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments