நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 1028 பேரில் 415 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments