கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் .. - April 18, 2022