தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேலும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தென்கொரியாவில் மட்டும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் .. - April 18, 2022