கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு சுமார் 233 பேர் இன்று 5 பேருந்து வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் .. - April 18, 2022