நாளை (20) முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடமுறை தொடர்பாக ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
0 Comments