கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதனால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவிப்பு வரை ஊரடங்கு... முக்கிய அறிவிப்பு!
Reviewed by EDITOR
on
March 24, 2020
Rating: 5