கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகளும் ஒலுவில்லில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த சுதுவெல்ல, ஜா-எலவில் வசிப்பவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகளும் ஒலுவில்லில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த சுதுவெல்ல, ஜா-எலவில் வசிப்பவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 139 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு 507 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் மஹிந்த அழைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் மஹிந்த அழைப்பு
0 Comments