விடத்தற்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு - பண்டாரயநாயக்க மாவத்தையை சேர்ந்த ஒருவர் யாழ் போதனாவில் மாரடைப்பினால் மரணம்டைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் .. - April 18, 2022