
மேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரும்வரை தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் சனிக்கிழமை 08 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 05 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments