அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புக்கள்...!
மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து நிகழ்வுகள், சுற்றுலாக்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு மீண்டும் தங்கள் அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
- BREAKING மேலும் நான்கு பேருக்கு கொரோனா.. 09 பேர் குணமடைந்தனர்..!
- திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தல் பற்றிய அறிவித்தல் வெளியானது
- கொரோனா வைரஸ் தாக்கம் - கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு..!
- ஏப்ரல் 20 க்குப் பின்னர் வணிக செயற்பாடுகளை மீண்டும் தொடங்குங்கள் - பிரதமர் மஹிந்த
- யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 64 பேருக்கான பரிசோதனை முடிவு வெளியானது
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல்..!
- திங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..! அரசாங்கம் தீர்மானம்
- "மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது"
- போலி செய்திகளை வெளியிட்ட 17 பேர் கைது...!
- கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா, 9 பேர் குணமடைந்தனர்...!
