கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இன்று கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 05 பேர் குணமடைந்தனர் என்றும் அதன்படி இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க
- ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம் இதுதான் - ஜனாதிபதி
- மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..!
- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு
- ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...!
- தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை
- வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை சீனா சந்திக்கும் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
- அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
- கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்தம்..!
- சீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
- மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
